SOUNDARYA LAHARI 1&2

SOUNDARYA LAHARI 1&2

Shankara Lahari(Just 5 Min)

14/05/2021 7:31AM

Episode Synopsis "SOUNDARYA LAHARI 1&2"

ஷிவஃ ஷக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தஃ ப்ரபவிதுஂ ந சேதேவஂ தேவோ ந கலு குஷலஃ ஸ்பந்திதுமபி. அதஸ்த்வாமாராத்யாஂ ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி ப்ரணந்துஂ ஸ்தோதுஂ வா கதமகரிதபுண்யஃ ப்ரபவதி৷৷1৷৷ சகல உலகங்களையும் படைக்கும்ஈசன், சக்தியாகிய உன்னுடன்இணைந்தால்தான்  இந்த  உலகத்தைபடைக்க முடியும்.சக்தி இல்லாமல்சிவனால் செயல்படமுடியாது . மும்மூர்த்திகளான சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகியோர்,துதிக்கின்ற உன்னை முன் ஜென்மபுண்ணியம்  இல்லாவிட்டால்துதிக்கவும், வணங்கவும்  முடியுமோ ? தநீயாஂஸஂ பாஂஸுஂ தவ சரணபங்கேருஹபவஂ விரிஞ்சிஃ ஸஂசிந்வந்விரசயதி லோகாநவிகலம். வஹத்யேநஂ ஷௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஷிரஸாஂ ஹரஃ ஸஂக்ஷுத்யைநஂ பஜதி பஸிதோத்தூலநவிதிம்৷৷2৷৷  உன்னுடைய  பாத  தூளியைச்சேர்த்து , பிரம்மா , இந்த  உலகைப் படைக்கிறார் .  ஆயிரம்  தலை உடைய   ஆதிசேஷனான  திருமால் ,அந்த பாத தூளியான சகல   உலகத்தையும்   தாங்குகிறார் . சிவனானவர் இந்த பாததூளியைவிபூதியாக உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்.       

Listen "SOUNDARYA LAHARI 1&2"

More episodes of the podcast Shankara Lahari(Just 5 Min)