Listen "Thirukkural - ஊழியல் 1 "
Episode Synopsis
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 38வது அதிகாரமான ஊழியலில் இருந்து முதல் ஐந்து குறள்கள். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.
More episodes of the podcast For All Our Kids Podcast
Late Talkers: Interview with Anuja Katrak
03/12/2025
Thirukkural - அறிவுடைமை -1
26/11/2025
Thirukkural - கேள்வி -2
12/11/2025
Thirukkural - கேள்வி -1
29/10/2025
Thirukkural - கல்லாமை 2
15/10/2025
Thirukkural - கல்லாமை 1
01/10/2025
Thirukkural - கல்வி -2
17/09/2025
Thirukkural - கல்வி -1
03/09/2025
Thirukkural - இறைமாட்சி - 2
20/08/2025
Thirukkural - இறைமாட்சி - 1
06/08/2025
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.