நியாயாதிபதிகள் 4:1-23

நியாயாதிபதிகள் 4:1-23

Perfect In Christ - Tamil Daily Devotional

15/03/2019 12:30AM

Episode Synopsis "நியாயாதிபதிகள் 4:1-23"

அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும், நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். -நியாயாதிபதிகள் 4:6-7

Listen "நியாயாதிபதிகள் 4:1-23"

More episodes of the podcast Perfect In Christ - Tamil Daily Devotional